சுந்தரராமசாமியும் ராஜயோகமும்

 முதலில் ராஜயோகம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.ராஜ யோகம் என்பது பெயருக்கு ஏற்றார்போல ராஜ வாழ்வு கிடைப்பது ஆகும்.

ராஜ வாழ்வு உங்களுக்கே தெரியும். தங்கத்தட்டில் சோறு போக ஏசி காரு என்பார்களே அது போலத்தான். ராஜயோகம் அடித்தவர்களிடம் பணம் இருக்கும் புகழ் இருக்கும் ஆள் அம்பு இருக்கும் . ஆனால் தீவிர வாசிப்போ அல்லது தீவிர படைப்பார்றலோ இருக்காது. எனக்கு தெரிந்து தொன்நூர்றோன்பது ராஜயோகசாளிகளுக்கு  இதைப்போல நடந்துள்ளது. நான் சொல்வது உண்மையான ராஜயோக படைப்பாளியை. சும்மா காசு கொடுத்து வாங்கிய கதை கவிதைகளை தன்னுடைய பெயரில் போட்டுக்கொள்ளும் ஜென்மங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

தீவிர படைப்பாளிகளை மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன். ராஜயோகம் உள்ள  மிக சொற்பமானவர்களே இலக்கியத்தை ரசிக்க வேண்ண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஆவார்கள்.மீதி பேர்வழிகள் இலக்கியமா அப்படின்னா?என்று கேட்க கூடியவர்கள்.

ராஜயோகம் உள்ளவர்களில் மிக தீவிரமான படைப்பாளிகளை ராஜயோகம் அடித்தவர்கள் என்று சொல்லி மட்டும்  நிறுத்தாமல் அவர்கள் ராஜயோகம் கிடைத்தர்களுக்கும் மேலானவர்கள், சொல்லபோனால் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று தான் சொல்லவேண்டும். எனக்கு தெரிந்து சுந்தர ராமசாமி அத்தகையவர் ஆவார். அவர் அத்தகையவர் தானா? என்பதை பால சரஸ்வதி தான் சொல்ல வேண்டும்.இங்கு நான் கருணாநிதியையோ அல்லது மற்ற குப்பை எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் அது சுந்தர ராமசாமிக்கும் அவரது படைப்பாற்றலுக்கும்  நான் செய்யும் தீங்கு ஆகும்.

பின்னூட்டமொன்றை இடுக