ஓட்டு

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
எங்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றன
குழந்தைகள் பிறக்கும் பொழுது
எங்களுக்கு சந்தோசம் தான்
அப்பொழுது எங்களுக்கு பணம் கிடைக்கும்
பரிசுகளும் கிடைக்கும் நாங்கள் வாழ்த்தப்படுவோம்
ஆனால் நாங்கள் குழந்தைகளை விற்று விட வேண்டும்
இதிலும் எங்களுக்கு சந்தோசம்தான்  ஏனென்றால்
அவர்களுக்கு ஏற்ற ஜோடிகளை பிற்காலத்தில் நாங்கள்
தேடவேண்டியதில்லை
எங்களுக்கு ஒரே வருத்தம் என்னவென்றால்
வருடா வருடம் குழைந்தைகள் பிறப்பதில்லையே என்று
அப்படி பிறந்தால் உடம்பு கெட்டு விடும்  என்று யாரோ சொன்னார்கள்
எங்கள் சந்தோசம் உடம்பில் இல்லை
பணத்திலும் பரிசுகளிலும் தான் என்பதை மறந்து.

7 பின்னூட்டங்கள்

  1. கண்ணன் said,

    ஜூலை 25, 2009 இல் 12:30 பிப

    மிகவும் அற்ப்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  2. logu said,

    ஓகஸ்ட் 19, 2009 இல் 9:44 முப

    நல்லா இருக்கு

  3. கல்பனா said,

    ஓகஸ்ட் 19, 2009 இல் 9:45 முப

    அருமை சார்

  4. கவிதா said,

    ஓகஸ்ட் 19, 2009 இல் 9:46 முப

    தொடர்ந்து எழுதமாட்டேங்கரீங்க்களே!!!!!!

  5. பிரியதர்ஷினி said,

    ஓகஸ்ட் 19, 2009 இல் 9:48 முப

    சார் அந்த பாலியல் கதைகளை என் எழுதவில்லை?

  6. anani said,

    ஓகஸ்ட் 19, 2009 இல் 9:50 முப

    மவனே இனிமே இப்படி எழுதுன கோல பண்ணிப்போடுவேன் ஜாகிருதே

  7. ரோகினி said,

    ஓகஸ்ட் 19, 2009 இல் 9:53 முப

    to anaani

    எங்க சின்னதம்பிய ஏதாவது சொன்னா
    படவா உத விழும்


பின்னூட்டமொன்றை இடுக